சீர்காழி அருகே பழையாறில் டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பழையாறில் துறைமுகத்தின் மீன் வளர்ச்சி கழக விற்பனை நிலையத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.15 உயர்த்தியதற்கு கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகு, பைபர் படகு, நாட்டுப்படகு என சுமார் 1000 படகுகளை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் விற்பனை விலையை விட ரூ.27 கூடுதல் விலைக்கு டீசல் விற்கப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்….

Related posts

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம்: 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை ரத்து: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

காலாவதியான மருந்து விற்றதாக தென் சென்னை பாஜக மாவட்ட தலைவர், அவரது மனைவி மீது வழக்கு..!!