சீர்காழியில் குடிபோதையில்பேருந்து ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

 

சீர்காழி, ஜூன் 2: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடமுக் கூட்டு பகுதியில் சீர்காழி போக் குவரத்து சப்-இன்ஸ் பெக்டர்கள் வேல்முரு கன், பிறைச்சந்திரன், போக் குவரத்து காவலர்கள் அண்ணாமலை , செல்வம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சீர்காழியில் இருந்து கூத்தியம்பேட்டை சென்ற மினி பேருந்தை ஓட்டிவந்த ஆர்ப்பாக்கம் பள்ளிக் கூட தெருவை சேர்ந்த சின்ன முத்து மகன் பிரசாந்த் (வயது28) என்பவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீ சார் அவரை கைது செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவருடைய ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?