சீமைக் கருவை மரங்களை அகற்ற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை: சீமைக் கருவை மரங்களை அகற்ற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் சீமைக் கருவை மரங்களை அகற்ற மாநில அரசின் நிதியே பயன்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது….

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!