சீனாவில் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32,943 பேருக்கு பாதிப்பு..!!

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32,943 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 31, 656 பேருக்கு கொரோனா பதிவான நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 32,943 ஆக உயர்ந்துள்ளது. …

Related posts

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி