சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதால் லான்ஜோ நகரிலும் ஊரடங்கு அறிவிப்பு

சீனா: சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதால் லான்ஜோ நகரிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் மக்கள் கொண்ட லான்ஜோ நகரில் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மங்கோலியா நகரில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் லான்ஜோ-விழும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. …

Related posts

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு ஜூலை 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ: எல்டராடோ விமான நிலையத்துக்கும் பரவியதால் பதற்றம்