டெல்லி: சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கேள்விக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து கேள்வி இடம் பெற்றது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. மேலும் ஆங்கில பாடத்திட்டம் தொடர்பான நிபுணர்களின் பரிந்துரையை ஏற்று கேள்வி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….