சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீஸ் பதிவு

சென்னை: சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீஸ் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் 2 பேர் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை