சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

சிவகாசி: சிவகாசி அருகே பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

இளைஞர் கொலை: கூலிப்படையினர் 8 பேர் கைது

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் வின்ட்வொர்த் எஸ்டேட்டில் 10 செ.மீ. மழைப் பதிவு

குண்டேரிப்பள்ளம் நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை