சிவகாசியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாதிரியார் கைது

விருதுநகர்: சிவகாசியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ்லைன் பகுதியில் செயல்படும் பெந்தகோஸ்தே சபை பாதிரியார் கிறிஸ்துதாஸ் போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளார். …

Related posts

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது