சிவகாசியில் பட்டாசு வெடித்ததால் இடிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் மீட்பு

விருதுநகர்: சிவகாசியில் பட்டாசு வெடித்ததால் இடிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 2-வது நாளாக தொடர்ந்து நீடித்து வரும் தேடும் பணியில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்கள், 5 ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பட்டாசுகளை பதுவித்த உரிமையாளர் ராமநாதன், பஞ்சவர்ணம் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். …

Related posts

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்