சிவகங்கை வாகன தணிகையின் போது கணக்கில் வராத ரூ. 5.50 லட்சம் பணம் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை வாகன தணிகையின் போது கணக்கில் வராத ரூ. 5.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டாட்சியர் மயிலாவதி தலைமையிலான குழுவினரின் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ரூ.5.5 லட்சம் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வியாபாரி கொண்டு சென்ற ரூ.5.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என வட்டாட்சியர் குழு தெரிவித்தனர்….

Related posts

சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு

தென்மாநிலங்களில் 2 ஆண்டுகளாக ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டோம்: அரியானா கொள்ளையர்கள் திடுக் வாக்குமூலம்