சிவகங்கை மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க கோரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 635 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 171 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் 23 முழுநேர நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,20,249 கார்டுதாரர்கள் உள்ளனர். கடந்த 2017 முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆதார் பதிவு செய்தவர்கள் பெயர் மட்டுமே ஸ்மார்ட் கார்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆதார் பதிவு செய்திருந்தாலும் ஸ்மார்ட் கார்டில் பெயர் இல்லாமல் ஏராளமானோர் பெயர்கள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்களது பெயர்களை சேர்க்க ஆன் லைன் மூலம் விண்ணப்பம் அளித்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை