சிவகங்கை அருகே மரக்கிளை முறிந்து மின்சார கம்பியில் விழுந்ததில் 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

சிவகங்கை: மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் பகுதியில் மரத்தில் ஏறி நாவல் பழம் பறிக்கும் போது, மரக்கிளை முறிந்து மின்சார கம்பியில் விழுந்ததில் 8ம் வகுப்பு மாணவன் மனோஜ் குமார் உயிரிழந்தார். மற்றொரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்