சிவகங்கை அருகே பாகனேரியில் ஊரடங்கை மீறி மஞ்சுவிரட்டு: 20 பேர் மீது வழக்கு பதிவு

சிவகங்கை: சிவகங்கை அருகே பாகனேரியில் ஊரடங்கை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகனேரியில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை நிறுத்துமாறு மதகுபட்டி போலீசார் வலியுறுத்தினர். ஊரடங்கு, போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பாகனேரியில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக 20 பேர் மீது மதகுபட்டி போலீஸ் வழக்கு பதிவு செய்தது. …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்