சிவகங்கை அருகே உரிமம் காலாவதியான பள்ளி பேருந்து சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து: 10 குழந்தைகள் காயம்

சிவகங்கை: சிவகங்கை அருகே உரிமம் காலாவதியான பள்ளி பேருந்து சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 10 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வாகனத்தின் இன்சூரன்ஸ் காலாவதியாகி 2 வருடங்கள் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு