சில்லி பாயின்ட்..

* புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணியுடன் நேற்று மோதிய யு மும்பா அணி 40-37 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றது.* வங்கதேச அணிக்கு எதிராக நேற்று இந்திய அணி போராடி வென்று அரையிறுதி வாய்ப்பை அதிகரித்த நிலையில், முன்னாள் நட்சத்திரங்கள்  சச்சின், சேவக், லஷ்மன், ஹர்பஜன், அமித் மிஷ்ரா, மித்தாலி ராஜ், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், முகமது கைப், வாசிம் ஜாபர், பத்ரிநாத் உள்பட பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து தகவல் பதிந்தனர்.* சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.* டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் கோஹ்லி நேற்று 16 ரன் எடுத்தபோது (23 இன்னிங்ஸ்) இலங்கையின் மகிளா ஜெயவர்தனேவை (1016 ரன், 31 இன்னிங்ஸ்) பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்….

Related posts

இறுதி போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்: கேப்டன் ரோகித்சர்மா நம்பிக்கை

இந்திய அணி விளையாடிய விதம் உண்மையிலேயே இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்தான்: ஜாஸ் பட்லர்!

டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி