சிறை கைதி மரணம்

திருவொற்றியூர்: சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாபு (எ) அறுப்பு பாபு (36) என்பவரை, கடந்த 2021ம் ஆண்டு மீனம்பாக்கம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு காசநோய் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கடந்த அக்டோபர் மாதம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்