சிறையில் உள்ள முருகனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினியின் தாய் பத்மா மனுதாக்கல்

சென்னை: சிறையில் உள்ள முருகனுக்கு 30 நாட்கள் பரோல் கேட்டு அவரது மாமியார் மனுதாக்கல் செய்தார். விசாரணையில் இருந்து நீதிபதி பி.என்.பிரகாஷ் விலகியதால் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. முருகனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க ஏதுவாக பரோல் வழங்க வேண்டும் என நளினியின் தாய் பத்மா வழக்கு தொடர்ந்தார். …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்