சிறையிலிருந்தே களம் காணும் அகில் கோகாய்

அசாம் அரசியல் களத்தில் நன்கு அறியப்பட்டவர் அகில் கோகாய். பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் மூலம் தேசிய அளவிலும் கவனம் ஈர்த்தவர்.  குடியுரிமை போராட்டத்தால் உபா சட்டத்தின்கீழ் கைதாகி தற்போது சிறையில் உள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் ரஜோர் தால் என்ற கட்சியை சிறையிலிருந்தவாறே தொடங்கினார். நடைபெறவுள்ள தேர்தலில் பங்கேற்போம் என்றும் அறிவித்திருந்தார். சிறையிலிருந்தவாறே இரண்டு தொகுதிகளில் போட்டியிட விருப்பமனுவும் தாக்கல் செய்துள்ளார். இதனால் அசாம் அரசியலில் மூன்றாவது புதிய அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது….

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்