சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரம்: மருத்துவர்கள் மீதான மேலோட்டமான குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சரவணகுமார் என்ற சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரம் குறித்து 3 அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் மீதான மேலோட்டமான குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என நீதிபதி கூறினார். …

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு