சிறுவாபுரி முருகன் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா கோலாகலம்

திருவள்ளூர்: சிறுவாபுரி முருகன் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றுவருகிறது. குடமுழுக்கு விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்….

Related posts

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து

இன்று ஓய்வு பெற இருந்த அரசு பள்ளி ஹெச்.எம். சஸ்பெண்ட்

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் இரவில் ஏற்படும் விபத்தை தடுக்க ஒளிரும் பெல்ட்டுகள்: அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல் யோசனை