சிறுவாணி குடிநீர் திட்டத்தில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேரளா அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: சிறுவாணி குடிநீர் திட்டத்தில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேரளா அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.கோவை மாநகராட்சி பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட அணையின் முழு கொள்ளளவுக்கு  உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்….

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி