சிறுமியிடம் சில்மிஷம்: பிளஸ் 1 மாணவன் கைது

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவரது தந்தை இறந்துவிட்டார். தாய், வெளிநாட்டில் கூலி வேலை செய்கிறார். எனவே, பாட்டியின் பராமரிப்பில் சிறுமி இருந்து வருகிறார். கடந்த 13ம் தேதி, 100 நாள் வேலைக்கு பாட்டி சென்றபோது சிறுமியையும் அழைத்து சென்றார். அப்போது, அங்கு வந்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவன், சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிந்து, மாணவனை கைது செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட்