சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி போக்சோவில் கைது

திருப்பூர், ஆக. 8: தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (40), இவர் திருப்பூர் செல்லம் நகர் பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இவர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவரது 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

உயர்அழுத்த மின்கம்பி மீது உரசிய ரயில்வே கம்பத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி வேலூரில் லாரி மோதியதால்