சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ கைது

கரூர்: கரூர் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் 3 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்