சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை: ஐகோர்ட்

சென்னை; சாலை விபத்தில் இழப்பீடு கோரி இரு சக்கர வாகனத்தை ஓட்டிய சிறுவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது; சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது; அதை ஊக்கப்படுத்த கூடாது. இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்