சிம்புவின் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் டிவிக்கு விற்றதை எதிர்த்து டி. ராஜேந்தர் மனு

சென்னை: சிம்புவின் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் டிவிக்கு விற்றதை எதிர்த்து டி. ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார். மாநாடு படத்தை வெளியிட தயாரிப்பாளர் சார்பில் பைனான்சியரிடம் ரூ.5 கோடி உத்தரவாதம் தந்ததாகவும் அவர் தெரிவித்தார். தன்னிடம் சொல்லாமல்  சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்ததாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் டி.ஆர் வழக்கு தொடந்தார். சென்னை உரிமையியல் நீதிமன்றம்  டி.ஆர் தொடர்ந்த வழக்கை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்ததுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்