சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவெடுப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது….

Related posts

தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டு ஒவ்வொரு தோட்டாவும் இலக்கை நோக்கி விழும் வகையில் சுட வேண்டும்

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 11ல் இந்தியா கூட்டணி முன்னிலை

இமாச்சல் முதல்வரின் மனைவி வெற்றி