சிபாரிசுகள் இன்றி தகுதி உடையவர்களுக்கு ஒன்றிய அரசு பத்ம விருதுகளை அறிவிக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்

புதுச்சேரி: சிபாரிசுகள் எதுவும் இல்லாமல் தகுதி உடையவர்களுக்கு ஒன்றிய அரசு பத்ம விருதுகளை அறிவிக்கிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி தவில் கலைஞர் முருகையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது பெருமை அளிக்கிறது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்….

Related posts

அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன்; மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன்: மேடையில் மயங்கிய பின் மீண்டும் எழுந்து கார்கே ஆவேசம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்