சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதாகி ஹேம்நாத் சிறையில் உள்ளார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை