சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 2வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். …

Related posts

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு