சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான பெண்ணுக்கு 3 நாள் போலீஸ் காவல்

சேலம்: சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான போலி இயக்குனரின் உதவியாளராக இருந்த ஜெயஜோதியை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்த போலி இயக்குனர், உதவியாளர் ஜெயஜோதி கடந்த 2 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். …

Related posts

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது