சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் 6,000க்கும் மேற்பட்டோர் கருத்து

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பாக 6,000க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர். மனுக்கள் மூலம் 1,347 பேர், மின்னஞ்சல் மூலம் 4,500, கடிதம் மூலம் 308 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சிதம்பரம் கோயில் விவகாரம் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறநிலையத்துறை கூறியிருந்தது.  …

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்