சிதம்பரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டைல்ஸ் ஏற்றி வந்த லாரி மோதி 4 பேர் பரிதாப பலி

சிதம்பரம்  : சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது டைல்ஸ் ஏற்றி வந்த லாரி மோதி 4 பேர் பரிதாப பலியாகினர்.  சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (38) இவரது உறவினர் சீர்காழியை சேர்ந்த கற்பகவள்ளி (27) செல்வகுமாரின் மகன் (3) வாகன ஓட்டுநர் சேலத்தைச் சேர்ந்த நகுலேஸ்வரன் (25) 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.3 பேர் படுகாயம் விபத்து குறித்து அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. …

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!