சாலை விபத்து தடுப்பு குறும்பட விழிப்புணர்வு

 

ராமநாதபுரம், ஜூன் 24:ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விதிகளைக் கடைப்பிடிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளால் நிகழும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் ‘இனியும் வேண்டாம் உயிரிழப்பு’ என்ற பெயரில் 5 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படம் தயாா் செய்யப்பட்டது.

இந்த குறும்படம் வெளியிட்டு நிகழ்ச்சி ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில்நடைபெற்றது. எஸ்.பி சந்தீஷ் குறும்படத்தை வெளியிட்டார்.குறும்படத்தில் நடித்த காவல் துறையினர், இயக்குநர், உதவியாளர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. இதில், கூடுதல் எஸ்.பி அருண், காவல் துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை