சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

திருத்தணி: திருத்தணி பழைய சென்னை சாலையில் இயங்கி வரும் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வந்திருந்தனர். அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் எவ்வாறு கடைபிடிக்கவேண்டும். வளைவில் திரும்பும்போது எவ்வாறு சிக்னல் கொடுக்கவேண்டும் உள்பட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பயிற்சி அளித்தார். மேலும், முகக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கி கூறினார். பைக்குகளில் எல்இடி மின் விளக்குகள் பொருத்தக் கூடாது எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, எல்இடி விளக்குகள் பொருத்திய இருசக்கர வாகனத்தில் விளங்குகளை அகற்றினார்….

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்