சாலையோர வீட்டிற்குள் பேருந்து புகுந்ததில் 7 வயது சிறுமி பலி

நாகை: திருப்பூண்டி காரைநகர் அருகே சாலையோர வீட்டிற்குள் பேருந்து புகுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை