சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 7 பேர் கைது

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் சாராய  வியாபாரி மகேஸ்வரி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் திருவண்ணாமலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்….

Related posts

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது