சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: சார்பு ஆய்வாளர் மற்றும் 3 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்-சார்பு ஆய்வாளர் மற்றும் 3 காவலர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சார்பு ஆய்வாளர் ராகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஃபிரான்சிஸ் ஆகியோரின் ஜாமீன் மனு கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பெரும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். …

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு