சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு