சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி பிரம்மாண்டமாக நடந்த விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், ஜூன் 27: பெரம்பலூரில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். இதில் 877 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பெரம்பலூரில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கள்ளச்சாராயம், மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்டக் கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஆலத்தூரில் 5வது நாளாக நடந்தது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்