சரிவர பணி செய்யாத புகாரில் இரு மின்பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் சரிவர பணி செய்யாத புகாரில் இரு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வண்ணாரப்பேட்டையைக் சேர்ந்த இளநிலை பொறியாளர் சண்முகம், துரைப்பாக்கம் உதவி மின் பொறியாளர் மகேஸ்வரி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை