சம்ஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு ஒன்றிய அரசு உதவுகிறதே தவிர, தமிழ் மொழிக்கு உதவ மறுக்கிறது: பழ.நெடுமாறன் குற்றசாட்டு

சென்னை: சம்ஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு ஒன்றிய அரசு உதவுகிறதே தவிர, தமிழ் மொழிக்கு உதவ மறுக்கிறது என பழ.நெடுமாறன் கூறியுள்ளார். வெளிநாட்டு பல்கலை.களில் தமிழ் மொழிக்கு இரண்டு இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் தமிழ் இருக்கைக்குரிய பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை, 2015-ல் கேரள பல்கலை, தமிழ் துறை தலைவர் ஜெயகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டும் அவர் போலந்து அனுப்பப்படவில்லை என பழ.நெடுமாறன் கூறியுள்ளார். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு