சமூக வலைதளங்களில் தொடர்ந்து அருவருக்கத்தக்க கருத்தை மறு பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: சமூக வலைதளங்களில் தொடர்ந்து அருவருக்கத்தக்க கருத்தை மறு பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. எஸ்.வி.சேகர் அருவருக்கத்தக்க கருத்து மறு பதிவிட்டது ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. மற்ற பதிவுகளை பிடிக்காமல் பகிர்ந்ததை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் இதுபோன்று மறுபதிவு செய்ததை ஏற்க முடியாது என கூறியுள்ளது….

Related posts

மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்திய போலி மருத்துவர் பிடிபட்டார்

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பைனான்ஸ் புதிய கிளை திறப்பு விழா