சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுநலத்துக்காக வழக்குகள் தொடுப்பதையே தனது பொதுவாழ்க்கையாக்கிக் கொண்ட பெரிய மனிதர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். சமூக நல அக்கறைக்காக சட்டத்தின் துணை கொண்டு தனது கடைசி மூச்சு வரை சளைக்காமல் போராடியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு