சமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது: ஐகோர்ட் வேதனை

சென்னை: நேர்மை மற்றும்  ஒழுக்கமானவர்களை சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது எனவும் வேதனை தெரிவித்துள்ளது. …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்