சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளொன்றுக்கு 15,000 பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு கோரிக்கை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளொன்றுக்கு 15,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாசிமாத பூஜையின் போது அனுமதிக்க கேரள அரசிடம் தேவசம்போர்டு கோரிக்கை வைத்துள்ளது. சுகாதாரத் துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். …

Related posts

பிரதமர் மோடியின் முதலாளித்துவ கொள்கைகளின் சக்கரவியூகத்தை ஹரியானா மக்கள் உடைப்பார்கள்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து

புதுச்சேரியில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் ரங்கசாமி

கேரளாவில் மழை தொடர்கிறது; 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை