திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று தரிசனம் செய்ய 8000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். தினமும் 30,000 பேர் வரை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், மழையால் பக்தர்கள் செல்லவில்லை. இரு முடியில் கொண்டு வரும் நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யலாம் என்று அறிவித்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். …