சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..!!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் நின்று பதினெட்டு படிகள் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது….

Related posts

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது டெல்லி நீதிமன்றம்

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி ‘பந்த்’: அகில இந்திய மாணவர் அமைப்பு ஆதரவு