சபரிமலை ஐயப்பன்கோயிலில் நடைதிறக்கப்பட்டு 20 நாளில் 11.06 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன்கோயிலில் நடைதிறக்கப்பட்டு 20 நாளில் 11.06 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது. அதிகபட்சமாக நவ.28ம் தேதி 84,005 பேர் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம்  செய்தனர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. …

Related posts

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து